Install App
tirupurtv
This browser does not support the video element.
திருப்பூர் தெற்கு: பல்லடம் சாலை, உழவர் சந்தையில் விவசாயி தாக்கியதாக கூறப்படும் சம்பவத்தில், வேளாண்துறை அதிகாரிகள், விவசாய அமைப்பினரிடையே இன்று பேச்சுவார்த்தை நடந்தது
Tiruppur South, Tiruppur | Apr 10, 2024
பல்லடம் சாலை, உழவர் சந்தையில் விவசாயியை உழவர் சந்தை அதிகாரி தரக்குறைவாக பேசி தாக்கியதாக விவசாய அமைப்பினர் புகார் தெரிவித்தனர். இது தொடர்பான பேச்சுவார்த்தை உழவர் சந்தையில் இன்று நடந்தது. இதில் வேளாண் துறை அதிகாரிகள், விவசாய அமைப்பினர் பங்கேற்றனர்.
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!