Download Now Banner

This browser does not support the video element.

ஓசூர்: நகரில் தலை தூக்கும் நாய் தொல்லை, ஒரே நாளில் நாய்கள் கடித்ததில் 2 குழந்தைகள் ஒரு சிறுவன் என மூன்று பேர் GHல் சிகிச்சை

Hosur, Krishnagiri | Aug 29, 2025
ஒசூரில் இன்று ஒரே நாளில் வெவ்வேறு பகுதிகளில் நாய்கள் கடித்ததில் 2 குழந்தைகள் ஒரு சிறுவன் என மூன்று பேர் காயம் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் மாநகரப் பகுதிகளில் இன்று ஒரே நாளில் தெரு நாய்கள் கடித்து இரண்டு குழந்தைகள் ஒரு சிறுவன் என மூன்று பேர் காய்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்கள் உசூர் பகுதியில் தொடர்ந்து அதிகரித்து வரும் சிறு நாய்களை கட்டுப்படுத்த பொதுமக்கள் சார்பில் கோரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது
Read More News
T & CPrivacy PolicyContact Us