Download Now Banner

This browser does not support the video element.

சேலம்: 50 ஆண்டு காலமாக பட்டா வழங்காதது கண்டித்து கழுத்தில் மனுக்களை மாலையாக அணிந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் ஆட்சி யரகத்தில் தர்ணா

Salem, Salem | Aug 22, 2025
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே இலங்கணசாலை பகுதியில் அரசு நத்தம் புறம்போக்கில் கடந்த 50 ஆண்டுகளாக வீடு கட்டி நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறது 1976 ஆம் ஆண்டு தனியார் வினந்து கையகப்படுத்தப்பட்ட நத்தம் புறம்போக்கு நிலத்தில் 30 நிலத்தை ஆதிதிராவிட நலத்துறை குடும்பங்கள் வசித்து வந்து கொள்ளும்படி அறிவுறுத்த வழங்கப்பட்டது இந்த நிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு பட்டா வழங்காததால் இன்று மனுக்களை மாலையாக அணிந்
Read More News
T & CPrivacy PolicyContact Us