Download Now Banner

This browser does not support the video element.

பெரம்பலூர்: "பொதுமக்கள் மனுக்கள் மீது தனி கவனம் செலுத்துங்கள்" அலுவலர்களுக்கு குறைதீர் நாள் கூட்டத்தில் கலெக்டர் அறிவுறுத்தல்

Perambalur, Perambalur | Sep 8, 2025
பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர் ,கூட்டத்தில் 12 திருநங்கைகளுக்கு இலவச பெற்றுவழங்கினார், பொதுமக்களிடமிருந்து பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக 287 கோரிக்கை மங்க்ள் பெறப்பட்டது. பொதுமக்கள் மனக்கல் மீது மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us