முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நகரப் பகுதிகளில் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம் செய்யும் வகையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று சென்னையில் இந்த திட்டத்தை துவக்கி வைத்தார் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு உதவி பெறும் பள்ளியில் அமைச்சர் ஆட்சியர் உள்ளிட்டோர் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை இன்று துவக்கி வைத்தனர் இதன் மூலம் குமரி மாவட்டத்தில் 545 பள்ளிகளில் 35,303 மாணவ மாணவியர்கள் கூடுதலாக இந்த திட்டத்தில் பயன் அடைந்துள்ளனர்