Download Now Banner

This browser does not support the video element.

பழனி: கரும்பு வெட்டும் அரிவாளால் விரட்டி விரட்டி வெட்டியதில் நெய்க்காரப்பட்டியில் ஒருவர் படுகாயம்

Palani, Dindigul | Aug 24, 2025
பழனி அருகே நெய்க்காரப்பட்டி மண்டு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஓட்டுநர் கணேசன் டீக்கடையில் நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த காவலபட்டி முள்ளி செட்டு பகுதியைச் சேர்ந்த சின்ன காளை கரும்பு வெட்டும் அரிவாளை கொண்டு ஓட்டுநர் கணேசனை துரத்தி துரத்தி வெட்டியதில் ஓட்டுநர் கணேசன் படுகாயம் அடைந்து பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தாலுகா போலீசார் விசாரணை மேற்கொண்டனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us