Download Now Banner

This browser does not support the video element.

நாமக்கல்: ஆட்சியர் அலுவலகத்தில் தனிநபர் ஒருவர் கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு பட்டா வாங்கியதை ரத்து செய்யக்கோரி மனு அளித்தனர்

Namakkal, Namakkal | Sep 22, 2025
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பிராந்தகம் அருகே புளியமரத்துப்பட்டியில் தனிநபர் ஒருவர் கோவில் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்து கொண்டு பட்டா வாங்கியதை ரத்து செய்யக்கோரி கிராம மக்கள் மனு அளித்தனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us