Download Now Banner

This browser does not support the video element.

மரக்காணம்: எக்கியர்குப்பம் பகுதியில் கடலில் மிதந்து வந்த. 40 கிலோ உயர் ரக கஞ்சா மீனவர்கள் எடுத்து வந்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்

Marakanam, Viluppuram | Sep 11, 2025
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியர்குப்பம் பகுதியில் மீனவர்கள் நேற்று இரவு வழக்கம் போல் மீன்பிடிக்க கடலுக்கு சென்று உள்ளனர். அப்போது அவர்கள் தரைப்பகுதியில் இருந்து சுமார் 24 கிலோமீட்டர் தூரத்தில் வலைகளை வைத்து மீன் பிடித்துக் கொண்டிருந்த உள்ளனர். அப்போது ஒரு கருப்பு பை தண்ணீரில் மிதந்து வந்துள்ளது. அதனை பார்த்த மீனவர்கள் அந்த கருப்பு மூட்டையை கை
Read More News
T & CPrivacy PolicyContact Us