Download Now Banner

This browser does not support the video element.

நீடாமங்கலம்: மணலூர் கிராமத்தைச் சேர்ந்த 64 பயனாளிகளுக்கு அமைச்சர் நேரில் பட்டா வழங்கினார்

Needamangalam, Thiruvarur | Jun 23, 2025
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வட்டத்திற்குட்பட்ட கோவில்வெண்ணி மற்றும் மணலூர் கிராமத்தைச் சேர்ந்த 64 பயனாளிகளின் வீட்டிற்கு நேரடியாக நடந்து சென்று தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா பட்டா வழங்கினார்
Read More News
T & CPrivacy PolicyContact Us