Download Now Banner

This browser does not support the video element.

ஈரோடு: ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியாளர்களுக்கு சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது

Erode, Erode | Sep 1, 2025
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஐஏஎஸ் அவர்கள் தலைமையில் தூய்மை பணியாளர்களுக்கான சிறப்பு குறைவதற்கு நாள் கூட்டமானது தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியர் சார்பில் நலவாரிய உறுப்பினர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும் என அறிவித்திருந்தார் அதன் ஒரு பகுதியாக மாவட்ட ஆட
Read More News
T & CPrivacy PolicyContact Us