Download Now Banner

This browser does not support the video element.

தென்காசி: மது பாட்டில்களை மாலையாக அணிவித்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பிரமுகர்களால் பரபரப்பு ஏற்பட்டது

Tenkasi, Tenkasi | Aug 25, 2025
தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை மக்கள் தொகை தீர்ப்பு நாள் முகாம் நடைபெற்றது இந்த முகாமில் பங்கேற்பதற்காக தென்காசி மாவட்ட பல்வேறு பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் திரண்டு வந்து மனு அளித்தனர் இந்த நிலையில் சிவகிரி கொத்தாடைப்பட்டி என்கின்ற பகுதியைச் சேர்ந்த சிலர் அங்கு மது கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கழுத்தில் மது பாட்டில்களை பாலையாக அனுபவித்து வந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டால் பரபரப்பு ஏற்பட்டது
Read More News
T & CPrivacy PolicyContact Us