Install App
c.sridhar1984
This browser does not support the video element.
நாமக்கல்: எஸ்.பி அலுவலகத்தில் பரமத்தி வேலூர் டிஎஸ்பியை கைது செய்யக்கோரி விவசாயிகள் சங்கத் தலைவர் புகார் மனு அளித்துள்ளார்
Namakkal, Namakkal | Sep 12, 2025
நாமக்கல் மாவட்ட எஸ்.பி அலுவலகத்தில் தோட்டத்தில் கள் இறக்க வைத்திருந்த கலயத்தை சேதப்படுத்திய டிஎஸ்பி, இன்ஸ்பெக்டர்களை கைது செய்யக்கோரி உழவர் பெருந்தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தமிழக விவசாயிகள் சங்கத்தின் தலைவர் வேலுசாமி புகார் மனு அளித்தார்
Share
Read More News
T & C
Privacy Policy
Contact Us
Your browser does not support JavaScript!