Download Now Banner

This browser does not support the video element.

திருப்பத்தூர்: பல வருடங்களாக மழைநீர் சென்று வந்த கால்வாயை அடைத்து பிளாட் போட்ட நபர்! கோவிலூர் பகுதியில் மாற்றுத்திறனாளியின் வீட்டை சூழ்ந்த மழைநீர்

Tirupathur, Tirupathur | Sep 10, 2025
புதுக்கோட்டை பஞ்சாயத்தில் 10க்கும் மேற்பட்ட குக் கிராமங்கள் உள்ளன. இந்த குக் கிராமங்களில் இருந்து வெளியேறும் மழைநீர் கால்வாய் மூலம் கோவிலூர் வழியாக சென்று புதுகோட்டை ஏரியில் வந்து அடைந்தன. கோவிலூர் பகுதியில் மகேந்திரன் என்பவர் சில மாதங்களுக்கு முன்பு வீட்டுமனைகள் போடா மழைநீர் கால்வாய் அகற்றியதால் அதே பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளின் வீட்டை மழைநீர் சூழ்ந்தது.
Read More News
T & CPrivacy PolicyContact Us