Download Now Banner

This browser does not support the video element.

சூலூர்: சூலூர் பகுதியில் கடன் தொல்லையால் விசைத்தறி தொழிலாளர்கள் கணவன் மனைவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை

Sulur, Coimbatore | Sep 13, 2025
கடன் தொல்லையால் விசைத்தறி தொழிலாளர்கள் ஆன கணவன் மனைவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை கோவை, சூலூர் அருகே கடன் தொல்லையால் விசைத்தறி தொழிலாளர்கள் கணவன் - மனைவி இருவரும் பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us