Download Now Banner

This browser does not support the video element.

திருக்கோயிலூர்: திருக்கோவிலூரில் போக்குவரத்து விதிகளை மீறிய நபரிடம் லஞ்சம் பெற்ற போக்குவரத்து காவலரை சஸ்பெண்ட் செய்து எஸ்.பி அதிரடி உத்தரவு

Tirukkoyilur, Kallakurichi | Sep 6, 2025
திருக்கோவிலூரில் போக்குவரத்து காவலர் ரமேஷ் இவர் சில நாட்களுக்கு முன்பு திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது வாகன ஓட்டி ஒருவரிடம் விதிகளை மீறியதாக கூறி ₹200 லஞ்சம் பெற்றுள்ளார். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து காவலர் ரமேஷைசஸ்பெண்ட் செய்து எஸ்.பி உத்தரவிட்டுள்ளார்
Read More News
T & CPrivacy PolicyContact Us