Download Now Banner

This browser does not support the video element.

நீடாமங்கலம்: நெகிழ்ச்சி சம்பவம் செய்த அமைச்சர், நீடாமங்கலத்தில் 54 நபர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று பட்டா வழங்கி அசத்தல்

Needamangalam, Thiruvarur | Aug 16, 2025
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பேரூராட்சியில் 54 நபர்களின் வீடுகளுக்கு தேடிச் சென்று வீட்டு மனை பட்டாவினை தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா வழங்கினார்
Read More News
T & CPrivacy PolicyContact Us