Public App Logo
Profile Picture

chengalpattu news

@jassmediaa
10211Followers
35Following
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் அம்மன் கோவில் உண்டிகளை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர் அம்மன் கழுத்தில் இருந்த தாலியையும் திருடிச் சென்றுள்ளார்
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நடக்கும் நலம்பெருவோம் 2.0 நடைப்பயணத்தை மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் துவங்கி வைத்தார்
செய்யூர்: செய்யூரில் அரசு கலை அறிவியல் கல்லூரி கட்டிடம் கட்டுவதற்கு பூமி பூஜை இன்று நடைபெற்றது
மதுராந்தகம்: மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
மதுராந்தகம்: தேவனூர் பகுதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டியினை எம்எல்ஏ மரகதம் குமரவேல் திறந்து வைத்தார்
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது
மதுராந்தகம்: கீழ்கரணை பகுதியில் புதிய நியாய விலைக் கடையினை எம்எல்ஏ மரகதம் குமரவேல் திறந்து வைத்தார்
திருப்போரூர்: திருப்போரூரில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது
செங்கல்பட்டு: செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
செங்கல்பட்டு: திம்மாவரம் பகுதியில் பைக் திருட முயன்ற இதுவரை செங்கல்பட்டு தாலுகா போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் இருசக்கர வாகனம் வாங்க உலாமாக்களுக்கான மானியம் உயர்த்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மையத்தினை மாவட்ட ஆட்சியர் மாலதி ஹெலன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
மதுராந்தகம்: மதுராந்தகம் நகர வியாபாரிகளுக்கு எம்எல்ஏ மரகதம் குமரவேல் குடை வழங்கினார்
வண்டலூர்: கூடுவாஞ்சேரி அருகே கஞ்சாவுடன் சுற்றித்திரிந்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்
செய்யூர்: மதுராந்தகம் அருகே 14 வயது சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மதுராந்தகம்: அச்சரப்பாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தினை மதுராந்தகம் எம்எல்ஏ மரகதம் குமரவேல் வழங்கினார்
வண்டலூர்: கூடுவாஞ்சேரி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரும் உடல் கருகி உயிரிழந்த சோகம்
செங்கல்பட்டு: திம்மாவரம் பகுதியில் நின்றிருந்த லாரி மீது இருசக்கர வாகனம் மோதி ஏற்பட்ட விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது
உத்திரமேரூர்: உத்திரமேரூர் பகுதியில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது
ஸ்ரீபெரும்புதூர்: வல்லக்கோட்டை சுப்பிரமணியசுவாமி கோவிலில் தோட்ட உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது
காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் சிறு சேமிப்பு வசூலில் சிறந்து விளங்கியவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் கேடயத்தை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்
செங்கல்பட்டு: மண்ணிவாக்கம் பகுதியில் அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது