Public App Logo
Profile Picture

chengalpattu news

@jassmediaa
10410Followers
35Following
திருப்போரூர்: கேளம்பாக்கம் பகுதியில் டீக்கடைகள் ரூபாய் 27000 மற்றும் செல்போன்கள் திருட்டு தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்
மதுராந்தகம்: கள்ளபிரான் புரம் பகுதியில் திமுக சார்பில் கள ஆய்வு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
திருக்கழுக்குன்றம்: ஈசூர் ஆனூர் உள்ளிட்ட பாலாற்று படுகை பகுதியில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை மாவட்ட ஆட்சியர் வீரப்பன் நேரில் ஆய்வு செய்தார்
திருப்போரூர்: தண்டலம் பகுதியில் நடைபெற்ற செஸ் போட்டியினை ஊராட்சி மன்ற தலைவர் துவங்கி வைத்தார்
திருக்கழுக்குன்றம்: மாமல்லபுரத்தில் காங்கிரஸ் பயிற்சி முகாம் நிறைவு நாளில் ராகுல் காந்தி பங்கேற்றார்
திருக்கழுக்குன்றம்: மாமல்லபுரம் நகர மன்ற துணைத் தலைவர் ராகவன் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தார்
திருப்போரூர்: கயாறு மற்றும் ஒரகடம் பகுதிகளில் ஊராட்சி மன்ற கட்டிடங்களை பொது பயன்பாட்டிற்காக எம்எல்ஏ விஜயராஜ் திறந்து வைத்தார்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக கன மழை பெய்தது
செங்கல்பட்டு: பிரதம மந்திரி தேசிய தொழிற் பழகுநர் முகாம் செங்கல்பட்டில் 10-ம் தேதி நடைபெறுகிறது
திருக்கழுக்குன்றம்: மாமல்லபுரம் நகராட்சியில் ஆழ்துளை கிணறு பணிகளை விரைந்து தொடங்க வேண்டும் என கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
செங்கல்பட்டு: கோரப்பட்டு பகுதியில் கன்னியம்மன் கோவில் தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது
திருக்கழுக்குன்றம்: பொன்விளைந்த களத்தூர் மல்லிச்சி அம்மன் கோவில் மஞ்சள் நீராட்டு உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது
திருக்கழுக்குன்றம்: ஆட்டோ மீது கார் மோதி ஏற்பட்ட விபத்தில் பெண் உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்
செய்யூர்: சித்தாமூரில் பொதுமக்களிடம் இருந்து குறைகள் தொடர்பான மனுக்களை எம் எல் ஏ பெரும்பாக்கம் ஏ ராஜசேகர் பெற்றுக்கொண்டார்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் பெருந்திரள் முறையீடு நடைபெற்றது
மதுராந்தகம்: மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஒன்றிய குழு பெருந்தலைவர் மக்களின் அடிப்படை தேவைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்
செங்கல்பட்டு: மாமல்லபுரத்தில் தேசிய அளவிலான அலைச்சறுக்கு போட்டிகள் தொடங்கியது
செங்கல்பட்டு: ஆடிப்பூரத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் வீட்டின் பூட்டை உடைத்து 5 சவரன் தங்க நகை ஒரு கிலோ வெள்ளி 3 லட்சம் ரொக்க பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது
தாம்பரம்: சங்கர் நகர் போலீசார் 7 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்
திருக்கழுக்குன்றம்: நெய் குப்பி பகுதியில் மின் இணைப்பு வழங்கும் நிகழ்ச்சிகள் அமைச்சர் சரத்குமார் பங்கேற்றார்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் நடைபெற்ற முகாமில் 260 மனுக்கள் பெறப்பட்டது
திருப்போரூர்: கோவளத்தில் திமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது