Public App Logo
Profile Picture

chengalpattu news

@jassmediaa
10161Followers
35Following
செங்கல்பட்டு: திம்மாவரம் பகுதியில் உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் காந்தி பெயரை நீக்கியதை கண்டித்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
செங்கல்பட்டு: செங்கல்பட்டில்வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் மற்றும் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் மதுவிலக்கு மற்றும் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது
திருப்போரூர்: தண்டலம் பகுதியில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் கோட்டங்கள் அளவில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் பிப்.25 நடைபெறும்:மாவட்ட ஆட்சியர் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
திருக்கழுக்குன்றம்: வாயலூர் பாலாற்று பாலத்தின் மீது ஏற்பட்ட விபத்தில் இளைஞர் உயிரிழந்தார்
திருக்கழுக்குன்றம்: தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளை முன்னிட்டு திருக்கழுக்குன்றம் சுப்பையா சுவாமி மடத்தில் ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக மாலதி ஹெலன் பொறுப்பேற்றுக்கொண்டார்
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா கேக் வெட்டி கொண்டாடப்பட்டது
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றம் அருகே ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் இரு அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட்டது
திருக்கழுக்குன்றம்: விட்டலாபுரம் பகுதியில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 634 மனுக்கள் பெறப்பட்டது
மதுராந்தகம்: வையாவூர் பகுதியில் அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
செங்கல்பட்டு: மறைமலைநகரில் செங்கை புத்தகத் திருவிழாவை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்
மதுராந்தகம்: கருங்குழி பகுதியில் அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
செங்கல்பட்டு: மறைமலை நகரில் அதிமுக சார்பில் உலக மகளிர் தின விழா நடைபெற்றது
மதுராந்தகம்: அச்சரப்பாக்கத்தில் அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் மண்டல தேர்தல் அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆலோசனையில் ஈடுபட்டார்
மதுராந்தகம்: ஒரத்தி பகுதியில் அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
மதுராந்தகம்: மதுராந்தகத்தில் 53 பேருக்கு நகர மன்ற தலைவர் இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்
செய்யூர்: செய்யூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் உலகத் தாய்மொழி தின விழிப்புணர் பேரணி நடைபெற்றது
செங்கல்பட்டு: மறைமலை நகரில் 7-வது புத்தகத் திருவிழா துவங்கியது
மதுராந்தகம்: வேடந்தாங்கல் பகுதியில் அதிமுக சார்பில் தெருமுனை பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது