Public App Logo
Profile Picture

chengalpattu news

@jassmediaa
10402Followers
35Following
செங்கல்பட்டு: அஞ்சூர் பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர்
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் வட்டங்கள் வாரியாக பழங்குடியினர் மற்றும் நரிக்குறவர்களுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது
திருப்போரூர்: கேளம்பாக்கம் பகுதியில் இளைஞரை அடையாளம் தெரியாத மூன்று பேர் கத்தியால் தாக்கி தப்பிச் சென்றனர்
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் ஊரக வளர்ச்சி துறை அலுவலர் சங்கம் சார்பில் பேரவை கூட்டம் நடைபெற்றது
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை பெய்தது
செங்கல்பட்டு: மதுராந்தகம் வட்டத்திற்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் ரூபாய் 2.70 கோடி மதிப்பில் கட்டப்பட்ட கட்டிடங்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில்148 பேருக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் வீரப்பன் வழங்கினார்
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் 1.5 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் எரித்து அழிக்கப்பட்டது
திருக்கழுக்குன்றம்: முதல்வர் மற்றும் அமைச்சர் பிறந்த நாளை முன்னிட்டு சாலை விபத்தில்லா  தமிழகம் என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி செங்கல்பட்டில் நடைபெற்றது
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் தண்ணீர் பற்றாக்குறையை  போக்க பேரூராட்சி மன்றம் சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
திருப்போரூர்: திருப்போரூர் அருகே பாட்டாளி மக்கள் கட்சியின் 38 வது ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் அரசினர் பாதுகாப்பு இல்லத்தில் இருந்து12 சிறார்களில் எட்டு பேர் பிடிபட்டனர்
செங்கல்பட்டு: பட்ரவாக்கம் பகுதியில் மாவட்ட ஆட்சியர் பல்வேறு துறை சார்ந்த ஆய்வுகளை மேற்கொண்டார்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு தன்னார் பயிலும் வட்டத்தில் பயின்று டிஎன்பிஎஸ்சி தேர்வு வெற்றி பெற்றவரை மாவட்ட ஆட்சியர் நேரில் பாராட்டினார்
செய்யூர்: விருதமங்கலம் பகுதியில் எம்எல்ஏ பெரும்பாக்கம் எ.ராஜசேகர் குடிநீர் தட்டுப்பாடு மின்னழுத்தம் குறித்து ஆய்வு செய்தார்
செங்கல்பட்டு: சிறார் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக குறும்பட தயாரிப்பு மாணவர்களிடம் மாவட்ட ஆட்சியர் கலந்துரையாடினார்
செங்கல்பட்டு: பொன்மார் பகுதியில் நடைபெற்ற மனுநீதி நாள் முகாமில் 1.16 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது
பல்லாவரம்: மறைமலை அடிகள் 150 வது பிறந்த நாளை முன்னிட்டு பல்லாவரத்தில் அன்னாரது திருவுருவப்படத்திற்கு அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் வழக்கறிஞர்கள சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் தமிழ்நாடு நாள் விழாவை முன்னிட்டு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் பாராட்டு சான்றிதழ் வழங்கினார
திருப்போரூர்: சிறுங்குன்றம் பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையத்தை முதல்வர் காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் உயர்கல்வி சேர்க்கை குறித்து மாணவர்களுக்கு சிறப்பு குறைத்தீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில்  நடைபெற்றது
தாம்பரம்: தாம்பரத்தில் மாநகராட்சி ஆணையர் தலைமையில் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது
செங்கல்பட்டு: செங்கல்பட்டு ஜூலை மாதம் 17ஆம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்