Public App Logo
Profile Picture

chengalpattu news

@jassmediaa
10397Followers
35Following
மதுராந்தகம்: மதுராந்தகத்தில் காலை உணவு திட்டம் குறித்து மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்
செங்கல்பட்டு: பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ஜூலை 11 அன்று வட்டங்கள் வாரியாக குறைதீர் முகம் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்
செய்யூர்: வெடால் பகுதியில் அடிப்படை வசதிகள் குறித்து எம்எல்ஏ பெரும்பாக்கம் ஏ ராஜசேகர் நேரில் ஆய்வு செய்தார்
திருப்போரூர்: திருப்போரூரில் போதையில்லா தமிழகம் விழிப்புணர்வு பேரணியை எம்எல்ஏ விஜயராஜ் துவங்கி வைத்தார்
திருப்போரூர்: படூர் பகுதியில் துணை மின் நிலையத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்
செங்கல்பட்டு: பல்லாவரம் கண்ட்ரோல்மென்ட் பகுதியில் கட்டப்பட்டு வரும் மினி ஸ்டேடியம் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு செய்தார்
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் பல்வேறு குற்ற வழக்குகளில் உரிமை கோரப்படாத 107 வாகனங்கள் ஏலம் விடப்பட்டது
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை பெய்தது
செங்கல்பட்டு: ஊமஞ்சேரி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நாளை ஜூலை 10ஆம் தேதி மின்தடை என மின்சார துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் குருதி கொடையாளிகள் மாவட்ட ஆட்சியரால் கௌரவிக்கப்பட்டனர்
தாம்பரம்: கன்னடபாளையம் பகுதியில் சிறுவர் பூங்காவினை அமைச்சர் சரத்குமார் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்
செங்கல்பட்டு: பிரதம மந்திரி பயிர் காப்பீடு திட்டத்திற்கு விவசாயிகள் ஜூலை 31 க்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வீரப்பன் தெரிவித்துள்ளார்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் போதைப்பொருள் மடத்தலை தடுத்து குற்றவாளிகளை கைது செய்த காவலர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் பாராட்டினார்
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில் தொடர் மின்வெட்டு காரணமாகதிருக்கழுக்குன்றம் துணை மின் நிலையத்தில் பொதுமக்கள் முற்றுகையிட்டு அரசு அலுவலர்களுடன் வாக்குவாதம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் முன்னாள் அமைச்சர் தா.மோ. அன்பரசன் சொத்து விவிப்பு வழக்கு விசாரணை ஜூலை 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது
மதுராந்தகம்: சிறுதானூரில் தான் பயின்ற பள்ளிக்கு முன்னாள் மாணவர் இருக்கைகள் மேசைகள் உள்ளிட்டவற்றை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் வழங்கினார்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு புறவழிச் சாலை பகுதியில் ஒருவர் உயிரிழந்த நிலையில் உடலை கைபற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மதுராந்தகம்: அச்சரப்பாக்கத்தில் ரெட்டை வேலை சீனிவாசன் 167 வது பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகள் குறைதீர் முகாமில் மாவட்ட ஆட்சியர் மனுக்களை பெற்றார்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் கார் விபத்து வழக்கு ஜூலை 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது
திருப்போரூர்: நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தினை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
மதுராந்தகம்: மதுராந்தகத்தில் அதிமுக சார்பில் மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
செங்கல்பட்டு: செங்கல்பட்டில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது