Public App Logo
Profile Picture

தென்காசி மாவட்ட செய்திகள்

@usr03305
66579Followers
3531Following
அருள்மிகு ஆதீனம் காத்த அய்யனார் சாஸ்தா கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா நிகழ்ச்சி இன்று நடைபெற்றது .
கடையநல்லூரில் அதிமுக கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது
ஆலங்குளம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட போவதாக டாக்டர் இம்மானுவேல் அறிவிப்பு
தென்காசி மாவட்ட திமுக அலுவலகத்தில் தென்காசி தொகுதி திமுக வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது
தென்காசி தெற்கு மாவட்டம் தென்காசி சட்டமன்ற தொகுதி வேட்பாளர்  மேலகரம் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார்
வாசுதேவநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ராஜா மற்றும் பாஜக வேட்பாளர் ஆனந்தன் அய்யாசாமி இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்
சுரண்டை சிவகுருநாதபுரத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ முப்பிடாரி அம்மன் கோவில் பங்குனி பெருந் திருவிழா இன்று கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியில் நாதக வேட்பாளராக போட்டியிடும் பல் மருத்துவர் பால்ராச் ராமசாமி இன்று வேட்புமனுவை தாக்கல் செய்ய பேரணியாக சென்றார்
வாசுதேவநல்லூர் தொகுதி பாஜக வேட்பாளர் ஆனந்தன் அய்யாசாமி இன்று புளியங்குடி சிஎஸ்ஐ தேவாலயத்தில் குருத்தோலை ஞாயிறு அன்று போதகரிடம் ஆசி பெற்றார்
பனைத்தொழிலாளர்கள் பயன் பெறும் வகையில் ஓய்வூதியம் உதவித்தொகை மற்றும் கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என பனை தொழிலாளர்கள் கோரிக்கை
ஆலங்குளத்தில் அனைத்து கிறிஸ்தவ சபைகளின் சார்பில் குருத்தோலை பவனி இன்று நடைபெற்றது
புதுச்சுரண்டை சிஎஸ்ஐ கிறிஸ்து ஆலயத்தின் சார்பில் சேகர தலைவர் அருள்திரு ஜெகன் தலைமையில் குருத்தோலை பவனி நடந்தது
சுரண்டையில் திமுக வர்த்தக அணி சார்பில் தேர்தலில் தென்காசி தொகுதியின் வேட்பாளராக‌டாக்டர் கலை கதிரவனை அறிவித்ததை தொடர்ந்து கொண்டாட்டம்
ஆலங்குளத்தில் சாக்கு மூடையில் நாயை உயிருடன் வீசி சென்ற நிலையில் தீயணைப்பு வீரர்கள் அதனை உயிருடன் மீட்டனர்
சங்கரன்கோவில் அருகே திருவேங்கடத்தில், புதன்கிழமை இரவு கனமழை மற்றும் சூறைக்காற்றுடன் பெய்தபோது, முத்தம்மாள் என்பவர் வீடு மீது விழுந்தது
கனிம வளங்கள் எங்கே செல்கிறது மடத்தூரில் நாதக தேர்தல் பரப்புரை
இலத்தூர் ஊராட்சி பகுதியில் தேர்தலை முன்னிட்டு கலெக்டர் கமல் கிஷோர் தலைமையில் தேர்தல் அழைப்பிதழ் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
தென்காசியில் பிரசித்தி பெற்ற கீழ முத்தாரம்மன் திருக்கோவிலில் கொடிமரம் பிரதிஷ்டை பூமி பூஜை நடைபெற்றது.
நல்லூர் சிஎஸ்ஐ ஜெயராஜ் அன்னபாக்கியம் கலை கல்லூரியில் கல்லூரி தின விழா விளையாட்டு பரிசளிப்பு விழா தாளாளர் ஜெசு ஜெகன் தலைமையில் நடந்தது
சுரண்டை ஜவஹர்லால் நடுநிலைப்பள்ளியில் மாநில அளவில் நடந்த கலை திருவிழாவில் 3வது இடம் பிடித்த மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது
சுரண்டை ஜவஹர்லால் நடுநிலைப்பள்ளியில் மாநில அளவில் நடந்த கலை திருவிழாவில் 3வது இடம் பிடித்த மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது
செங்கோட்டை அருள்மிகு ஸ்ரீதேவி பூதேவி சமேத சுந்தர்ராஜ பெருமாள் திருக்கோயிலில் சம்ப்ரோக்ஷணம் நடந்தது
தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலமான கலைஞர் அறிவாலயத்தில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி War room திறப்பு விழா இன்று நடந்தது
புளியங்குடி பள்ளியில் நடந்த விபத்தில் சிறுமி பலியானதை தொடர்ந்து பாதுகாப்புக்காக நூற்றுக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்
புளியங்குடி தனியார் பள்ளி வளாகத்திற்குள் காரை ஓட்டிச் சென்று விபத்தை ஏற்படுத்தியதில் 4 வயது யூகேஜி மாணவி பலியானதை தொடர்ந்து சாலை மறியல்