Download Now Banner

This browser does not support the video element.

பாளையங்கோட்டை: நேருஜி கலையரங்கில் தலைமை ஆசிரியர்களுக்கான அடைவு தேர்வு ஆய்வு கூட்டம் அமைச்சர் அன்பில் மகேஷ் தலைமையில் நடைபெற்றது

Palayamkottai, Tirunelveli | Aug 25, 2025
முருகன் குறிச்சி நேருஜி கலையரங்கில் இன்று காலை 11:30 மணியளவில் தலைமை ஆசிரியர்களுக்கான அடைப்பு தேர்வு ஆய்வு கூட்டம் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறும் பொழுது.
Read More News
T & CPrivacy PolicyContact Us