நாகப்பட்டினம்: S.P. அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் மனு நாள் முகாமில் எஸ் பி அருண் கபிலன் பொது மக்களை நேரில் சந்தித்து 15 மனுக்களை பெற்றார்