Download Now Banner

This browser does not support the video element.

தூத்துக்குடி: எடப்பாடி பழனிசாமி சுற்று பயணத்தை தடைவிதிக்கக் கோரி எஸ்பி அலுவலகத்தில் தமிழர் ஆட்சி கழகம் நிறுவன தலைவர் எஸ்.ஆர்.பாண்டியன் புகார்

Thoothukkudi, Thoothukkudi | Sep 9, 2025
தமிழர் ஆட்சி கழகம் நிறுவனத் தலைவர் எஸ் ஆர் பாண்டியன் மற்றும் அக்கட்சியினர் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் சுற்றுப்பயணத்தை தடை விதிக்க கோரி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us