Download Now Banner

This browser does not support the video element.

கடலூர்: செம்மண்டலத்தில் பாதாள சாக்கடை கழிவுநீர் பிரச்சனை: களத்தில் இறங்கிய மேயர் சுந்தரி ராஜா அதிரடி நடவடிக்கை

Cuddalore, Cuddalore | Sep 9, 2025
வீட்டிற்குள் வழிந்த பாதாள சாக்கடை கழிவுநீர்- சம்பவ இடத்தில் பார்வையிட்ட மாநகராட்சி மேயர், உடனடி நடவடிக்கை பின்னர் மேயர் அனைத்து அதிகாரிகளையும் வரவழைத்து ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை மக்கள் பாதிப்பு உங்களுக்கு தெரியவில்லையா என கேள்வி எழுப்பி உடனடியாக சீரமைக்க உத்தரவிட்டார்*
Read More News
T & CPrivacy PolicyContact Us