Download Now Banner

This browser does not support the video element.

திண்டுக்கல் கிழக்கு: ஆலமரத்தின் வேர்களாக இருந்து பலரும் உதவி செய்தார்கள்- அங்கு விலாஸ் மைதானத்தில் நடைபெற்ற புத்தகத் திருவிழா நிறைவுறையில் ஆட்சியர் சரவணன் பேச்சு

Dindigul East, Dindigul | Sep 7, 2025
திண்டுக்கல்லில் நடைபெற்ற புத்தக திருவிழா நிறைவு பெற்றது. ஆலமரத்தின் வேர்களாக இருந்து பலரும் உதவி செய்தார்கள் என நிறைவு நாள் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சரவணன் பேசினார். திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், பொது நூலக இயக்ககம், இலக்கிய களம் சார்பில் 12 -வது புத்தக திருவிழா, திண்டுக்கல் அங்கு விலாஸ் மைதானத்தில் 11 நாட்கள் நடந்தது. நேற்று நடந்த இறுதிநாள் புத்தக திருவிழாவுக்கு மாவட்ட ஆட்சியர் சரவணன் தலைமை வகித்து சிறப்புரை ஆற்றினார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us