Download Now Banner

This browser does not support the video element.

ஓசூர்: கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக அதிகரிப்பு- வெள்ள அபாய எச்சரிக்கை விடுப்பு

Hosur, Krishnagiri | Aug 23, 2025
கர்நாடகா நீர்பிடிப்பு பகுதிகள் கிருஷ்ணகிரி மாவட்ட பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது.. ஒசூர் அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு மூன்றாவது நாளாக நீர்வரத்து அதிகரித்திருப்பதால் நீர்மட்டம் அதிகரித்துள்ளது அணையின் முழுகொள்ளளவான 44.28 அடிகளில் 41.98 அடிகள் நீர் நிரம்பி உள்ளநிலையில் அணையின் பாதுகாப்பு கருதி தென்பெண்ணை ஆற்றில் நீர் திறக்க
Read More News
T & CPrivacy PolicyContact Us