ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி சென்னையில் யாரையும் சந்திக்கவில்லை முன்னாள் அமைச்சர் கே எ செங்கோட்டையன் விளக்கம் சென்னையில் இருந்து கோபி கோபியில் உள்ள அவரது வீட்டிற்கு திரும்பிய முன்னாள் அமைச்சர் கே ஏ செங்கோட்டையன் தெரிவிக்கும்போது நேற்றைய தினம் என்னுடைய மனைவி சென்னையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். அவரை