Download Now Banner

This browser does not support the video element.

மேட்டுப்பாளையம்: சுன்டக்கொரை கிராமத்தில் வனத்துறையினர் வைத்த கூண்டில் சிக்காமல் போக்குகாட்டும் சிறுத்தை

Mettupalayam, Coimbatore | Sep 3, 2025
கோவை மாவட்டம் காரமடை வனச்சரகத்திற்க்கு உட்பட்ட சுன்டக்கொரை கிராமத்தில் கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தையைப் பிடிக்க வனத்துறை சார்பில் கூண்டு வைக்கபட்டும் அதில் சிக்காமல் சிறுத்தை போக்கு காட்டி வருகிறது
Read More News
T & CPrivacy PolicyContact Us