Download Now Banner

This browser does not support the video element.

கடலூர்: வருகின்ற புதன்கிழமை புரட்டாசி மாதம் தூங்குவதால் முதுநகர் மீன் பிடி துறைமுகத்தில் மீன்கள் வாங்க குவிந்த மக்கள், மீன்கள் விலை உயர்வு

Cuddalore, Cuddalore | Sep 14, 2025
வரும் புதன் கிழமை புரட்டாசி மாதம் துவங்குவதால் இன்றே கடலூர் மீன்பிடி துறைமுகத்தில் குவிந்த மக்கள். இந்துக்களின் புனித மாதங்களில் ஒன்றான புரட்டாசி மாதம் வரும் புதன் கிழமை தொடங்குகிறது. பெருமாளுக்கு உகந்த மாதமாக இந்த மாதம் கருதப்படுவதால் பலர் இந்த மாதத்தில் அசைவத்தை தவிர்த்து விரதம் இருந்து வருவது வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த நிலையில் புரட்டாசி மாதம் வரும் புதன் கிழமை தொடங்கும் நிலையில் ஞாயிற்றுக்கிழமை ஆன இன்று கடலூர்
Read More News
T & CPrivacy PolicyContact Us