Download Now Banner

This browser does not support the video element.

அன்னூர்: "ஜனநாயகத்துக்கு அச்சுறுத்தலாக பாஜக அரசு மாறி உள்ளது" திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் திருச்சி சிவா பேச்சு

Annur, Coimbatore | Aug 31, 2025
கோவை மாவட்டம் அன்னூரில் திமுக பொறியாளர் மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் திமுகவின் துணை பொதுச்செயலாளர் திருச்சி சிவா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் அப்பொழுது பேசிய அவர் இந்திய துணைக்கண்டத்தின் ஜனநாயகத்திற்கு பாஜக அச்சுறுத்தலாக மாறி உள்ளதாக பேசினார்
Read More News
T & CPrivacy PolicyContact Us