Download Now Banner

This browser does not support the video element.

ஓமலூர்: செல்லப்பிள்ளை குட்டை பகுதியில் புஷ்பா பட பாணியில் நடந்த சம்பவம், மூன்று பேர் தப்பி ஓட்டம்

Omalur, Salem | Aug 28, 2025
சேலம் மாவட்டம் ஓமலூர் செல்லப்பிள்ளை குட்டை பகுதியை சேர்ந்த சாந்தி கடந்த பகிர்ந்து ஆண்டுகளாக இரண்டு சந்திர மனம் வளர்த்து வந்தால் இந்த நிலையில் இன்று நள்ளிரவில் ஒரு மணியிலிருந்து நான்கு பேர் கொண்ட கும்பல் மரத்தை வெட்ட முயன்றனர் அதை ஒரு மரத்தை வெட்டி எடுத்துச் சென்றனர் இரண்டாவது முறையும் வெட்ட முயன்ற போது சத்தம் கேட்டு வெளியே வந்து சாந்தி கூச்சலிட்டால் இதனை எடுத்து வனத்துறை வரவழைக்கப்பட்டு தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த மாதேஷ் என்பவர
Read More News
T & CPrivacy PolicyContact Us