Download Now Banner

This browser does not support the video element.

கண்டச்சிபுரம்: அருணாபுரம் ஸ்ரீ கூத்தாண்டவர் கோவிலில் 5 பவுன் நகை திருடிய வாலிபர் கைது

Kandachipuram, Viluppuram | Aug 22, 2025
விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், அருணாபுரம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ கூத்தாண்டவர் கோவிலில் சுமார் 5 பவுன் தங்க நகையை திருடிய அருணாபுரத்தை சேர்ந்த ராமதாஸ் என்பவரை அரகண்டநல்லூர் காவல் ஆய்வாளர் பிரேம் ஆனந்த் மற்றும் உதவி ஆய்வாளர் தேவரத்தினம் முன்னிலையில் காவலர்கள் கைது செய்தனர். வாலிபர் ராமதாஸை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர் இந்த தகவலை இன்ற
Read More News
T & CPrivacy PolicyContact Us