Download Now Banner

This browser does not support the video element.

திருப்பத்தூர்: ஹவுசிங் போர்டு பகுதியில் 'ஓசை தரும் மெளனம்' என்ற விழிப்புணர்வு பாடல் வெளியீடு - மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பங்கேற்பு

Tirupathur, Tirupathur | Aug 24, 2025
திருப்பத்தூர் நகராட்சி ஹவுசிங் போர்டு பகுதியிலுள்ள மேஸ்ட்ரோ தமிழ் கலைக்கூடத்தில் கவிஞர் தீபா எழுதிய காற்றை அசைக்கும் சிறகு மற்றும் கவிஞர் மணிகண்டனின் ஓசை தரும் மௌனம் ஆகிய இரண்டு நூல்கள் மற்றும் 4 விழிப்புணர்வு பாடல்கள் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.
Read More News
T & CPrivacy PolicyContact Us