Download Now Banner

This browser does not support the video element.

நாகப்பட்டினம்: திருமருகல் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம் மாவட்ட கண்காணிப்பாளர் மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

Nagapattinam, Nagapattinam | Sep 13, 2025
நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஊராட்சி ஒன்றியம் திருமருகல் அரசினர் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற “நலம் காக்கும் ஸ்டாலின்”; திட்ட முகாமினை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் பால் உற்பத்தி மற்றும் பால்வள மேம்பாட்டுத்துறை ஆணையர் திரு.ஆ.அண்ணாதுரை, இ.ஆ.ப., அவர்கள் இன்று (13.09.2025) நேரில் பார்வையிட்டு, ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ப.ஆகாஷ், இ.ஆ.ப., அவர்கள் உள்ள
Read More News
T & CPrivacy PolicyContact Us