Download Now Banner

This browser does not support the video element.

திருச்செங்கோடு: மாணிக்கம்பாளையத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்

Tiruchengode, Namakkal | Sep 8, 2025
நாமக்கல் அடுத்த மாணிக்கம்பாளையத்தில் நீரேற்றத்திற்காக அமைத்துள்ள மின் சோலார் அமைப்பை அகற்ற க்கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us