Download Now Banner

This browser does not support the video element.

அகஸ்தீஸ்வரம்: நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற காவலர் தின நாள் நிகழ்ச்சியில் பணியில் உயிரிழந்த போலீசாருக்கு எஸ் பி அஞ்சலி செலுத்தினார்

Agastheeswaram, Kanniyakumari | Sep 6, 2025
ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் ஆறாம் தேதி தமிழ்நாடு காவலர் தினம் கடைபிடிக்கப்படுகிறது அந்த வகையில் இன்று காவலர் தினம் கடைபிடிக்கப்பட்டது நாகர்கோவில் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது மாவட்ட எஸ்பி ஸ்டாலின் கலந்து கொண்டு உயிரிழந்த போலீசாரின் நினைவு தொகுதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us