Download Now Banner

This browser does not support the video element.

கடலூர்: கடலூர் மாவட்டத்தில் 2000 போலீசார் பாதுகாப்பு, விநாயகர் சிலை கரைப்பின் போது மதவெறியை தூண்டும் கோஷங்கள் எழுப்பக் கூடாது எஸ்.பி ஜெயக்குமார் அறிக்கை

Cuddalore, Cuddalore | Aug 27, 2025
விநாயகர் சதுர்த்தி பாதுகாப்பு கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S. ஜெயக்குமார் IPS அவர்களின் மேற்பார்வையில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள் N. கோடீஸ்வரன், V. ரகுபதி ஆகியோர்களது தலைமையில் 11 துணை காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள், ஊர்காவல் படையினர் என மொத்தம் 2000 போலீசார் பாதுகாப்பு பணி மேற்கொண்
Read More News
T & CPrivacy PolicyContact Us