Download Now Banner

This browser does not support the video element.

உளுந்தூர்பேட்டை: கெடிலத்தில் குறுவட்ட விளையாட்டு போட்டியின் போது வெளியாட்கள் தனியார் பள்ளிக்குள் புகுந்து அரசு பள்ளி மாணவர்களை தாக்கியதால் பரபரப்பு

Ulundurpettai, Kallakurichi | Jul 18, 2025
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள டான் போஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் இன்று நடந்த குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டியின் போது மாணவர்களிடையே நடந்த தகராறில் ஒரு தரப்பு மாணவர்களுக்கு ஆதரவாக வெளி நபர்கள் பள்ளியில் புகுந்து அரசு பள்ளியின் மாணவர்களை உருட்டு கட்டியால் தாக்கியதில் ஆறு மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us