Download Now Banner

This browser does not support the video element.

ஆனைமலை: அங்கலக்குறிச்சி நரிமுடக்கு பகுதியில் மருத்துவ கழிவுகளை கொட்டி தீ வைத்து அழிக்கப்பட்ட இடத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு

Anaimalai, Coimbatore | Sep 24, 2025
ஆனைமலை அடுத்த அங்கலக்குறிச்சி நரி முடக்கு பகுதியில், வனப்பகுதிக்கு மிக அருகில், வனவிலங்குகளின் தண்ணீர் தேவை பூர்த்தி செய்வதற்காக, வனத்துறை சார்பில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது. தடுப்பணை அருகில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, மர்ம நபர்கள் மருத்துவக் கழிவுகளைக் கொட்டி தீ வைத்து இருந்தனர். மருத்துவ கழிவுகள், கண்ணாடி பாட்டில் துண்டுகள் ஆகியவற்றால் வனவிலங்குகள் பாதிக்கப்பட்டு உயிரிழக்கக்கூடிய சூழல் ஏற்படும்
Read More News
T & CPrivacy PolicyContact Us