Download Now Banner

This browser does not support the video element.

கல்குளம்: சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து விசைப்படகு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர் மாயம்

Kalkulam, Kanniyakumari | Sep 22, 2025
சின்ன முட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆலன் ஜோஸ் இவருக்கு சொந்தமான படகில் செட்டிகுளம் பகுதியை சேர்ந்த சிவ முருகன் உட்பட 17 மீனவர்கள் நேற்று முன்தினம் இரவு மீன்பிடிக்கச் சென்றனர் சின்ன முட்டம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து இவர்கள் சென்ற படகில் இருந்த சிவா முருகன் பால் கடலில் வைத்து மாயமானார் அவரை சக மீனவர்கள் தேடி கிடைக்கவில்லை தொடர்ந்து குளச்சல் மறைந்து போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் இரண்டாவது நாளாக இன்று அவரை தேடி வருகின்றனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us