Download Now Banner

This browser does not support the video element.

திருப்பூர் தெற்கு: மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து பனியன் தொழிற்சங்கத்தினர் கலெக்டர் மூலமாக பிரதமருக்கு கோரிக்கை கடிதம் வழங்கினர்

Tiruppur South, Tiruppur | Sep 1, 2025
அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பு காரணமாக திருப்பூர் தொழில் துறை பாதிக்கப்படுவதோடு தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உடனடி கவனம் செலுத்த கோரி பிரதமருக்கு மாவட்ட கலெக்டர் மூலமாக திருப்பூர் தொழிற்சங்கத்தினர் கடிதம் அனுப்பி உள்ளனர்.
Read More News
T & CPrivacy PolicyContact Us