Download Now Banner

This browser does not support the video element.

திருப்பத்தூர்: பிள்ளையார்பட்டியில் விநாயகர் உடன் போர் புரிய கையில் வேலுடன் சுற்றி சுற்றி வலம் வந்து மிரட்டிய கஜமுகன்,தந்தத்தை கையில் எடுத்து வதம் செய்த கற்பகவிநாயகர்

Thiruppathur, Sivaganga | Aug 23, 2025
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பிள்ளையார்பட்டி ஸ்ரீ கற்பக விநாயகர் கோயிலில் கஜமுக சூரசம்ஹாரம் பிரமாண்டமாக நடைபெற்றது. சதுர்த்தி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வெள்ளி யானை வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி, கஜமுகனுடன் போரிட்டு, தந்தத்தால் வதம் செய்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்தனர். பெண்கள் பூக்கோலமிட்டு, விநாயக புராணம் வாசிக்கப்பட்டது.
Read More News
T & CPrivacy PolicyContact Us