Download Now Banner

This browser does not support the video element.

நாமக்கல்: ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது

Namakkal, Namakkal | Aug 22, 2025
நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் தனது அண்ணன் தன்னை அடித்து சொத்தை அபகரிக்க முயற்சி செய்வதாக கூறி தங்கை உடலில் மண்ணெண்ணெய்ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது
Read More News
T & CPrivacy PolicyContact Us