Download Now Banner

This browser does not support the video element.

தேன்கனிகோட்டை: கெலமங்கலம் காவல் நிலையம் முன்பு இளைஞர்கள் மீது எஸ்சி, எஸ்டி வழக்கு பதிவு செய்ததை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.

Denkanikottai, Krishnagiri | Sep 9, 2025
கெலமங்கலம் காவல் நிலையம் முன்பு இளைஞர்கள் மீது எஸ்சி, எஸ்டி வழக்கு பதிவு செய்ததை கண்டித்து உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். கிருஷ்ணகிரி மாட்டம் ஓசூர் அடுத்த கெலமங்கலத்தில் உள்ள அண்ணா நகரில் கடந்த மாதம் 24-ம் தேதி அப்பகுதியில் உள்ள இருசமூகத்தை சேர்ந்த இளைஞர்களுக்கிடையே மது போதையில் தகராறு ஏற்பட்டது. இதில் ஒருவருக்கொருவர் பீர்பாட்டில்களால் தாக்கி
Read More News
T & CPrivacy PolicyContact Us