Download Now Banner

This browser does not support the video element.

திருச்சி: மத்திய பேருந்து நிலையம் பகுதியில் மயக்க மனித நபர் உயிரிழப்பு

Tiruchirappalli, Tiruchirappalli | Sep 6, 2025
திருச்சி மத்திய பேருந்து நிலைய பகுதியில் அடையாளம் தெரியாத 58 வயதுடைய ஆண் ஒருவர் மயக்கம் அடைந்த நிலையில் காணப்பட்டார் அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Read More News
T & CPrivacy PolicyContact Us