தர்மபுரி மாவட்டம் கடத்தூர் ஒன்றியம் ரேகடஅள்ளி சில்லாரஅள்ளி புளியம்பட்டி ஆகிய ஊராட்சி பகுதிகளில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வருகை குறித்த , பாப்பிரெட்டிபட்டி எம்எல்ஏ கோவிந்தசாமி அவர்கள் தலைமையில் அதிமுக கட்சியினருக்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர் ,