Download Now Banner

This browser does not support the video element.

அம்பத்தூர்: கொளத்தூரில் உள்ள பெரியார் அரசு மருத்துவமனையில் தீயணைப்பு மீட்பு படை சார்பில் போலி ஒத்திகை நடைபெற்றது

Ambattur, Chennai | Sep 12, 2025
சென்னையில் மருத்துவமனையில் அதிகரித்து வருகின்றனர் இந்நிலையில் தீ விபத்துகளும் நடைபெற்று வருகிறது அதனை தடுக்கும் வகையில் கொளத்தூரில் உள்ள பெரியார் அரசு மருத்துவமனையில் தீ விபத்து பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது இதில் வட சென்னையில் உள்ள தீயணைப்பு வாகனங்கள் மரம் மற்றும் இரும்பு ராடு கட் செய்வதற்கான பார்வைக்கு வைக்கப்பட்டது மேலும் மருத்துவர்கள் மருத்துவ ஊழியர்களுக்கு ஆபத்து காலங்களில் எப்படி தற்காத்துக் கொள்வது என்பது செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது
Read More News
T & CPrivacy PolicyContact Us