Download Now Banner

This browser does not support the video element.

அருப்புக்கோட்டை: பாளையம்பட்டி கோவிலாங்குளம் சுற்று வட்டார பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் கொத்தி தீர்த்த கனமழை விவசாயிகள் மகிழ்ச்சி

Aruppukkottai, Virudhunagar | Sep 11, 2025
அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது நிலையில் இன்று மாலை வேளையில் கருமயங்கள் சூழ்ந்து அருப்புக்கோட்டை பாளையம்பட்டி கோவிலாங்குளம் கோபாலபுரம் போன்ற பகுதிகளில் சுற்று வட்டார பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் மேலாக இடிமுழும் கனமழை கொட்டி தீர்த்தது அருப்புக்கோட்டை சுட்டுவாரப் பகுதியில் அடுத்தடுத்து பகுதிகளில் கலமாலை பெய்ததால் பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்
Read More News
T & CPrivacy PolicyContact Us