தர்மபுரி மாவட்டம் அரூர் மின் கோட்டத்திற்கு உட்பட்ட மாம்பட்டி துணை மின் நிலையத்தில் செப்டம்பர் 10 புதன்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரையில் , மீன் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் மின் நிறுத்தம் செய்யப்படுவதாக அரூர் செயற்பொறியாளர் பொறுப்பு அழகுமணி தகவல் ,