விருதுநகர் அரசு போக்குவரத்து கழகம் மண்டல அலுவலகம் முன்பு சிஐடியு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் தேர்தல் வாக்குறுதிப்படி அனைவருக்கும் பழைய பென்சன் வழங்க வேண்டும் உயிரிழந்த போக்குவரத்து தொழிலாளர்களின் வாரிசுகளுக்கு கல்வி தகுதி அடிப்படையில் வாரிசு வேலை வழங்க வேண்டும் 25 மாதங்களாக வழங்க வேண்டிய ஓய்வூதியர்களின் நிலுவைகளை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வு பெற்றோர் நல அமைப்பு தலைவர் தலைமையில் போராட்டம் நடைபெற்றது