Download Now Banner

This browser does not support the video element.

திருநெல்வேலி: தம்புபுரத்தை சேர்ந்த போக்சோ வழக்கு எதிரிக்கு 25 வருட சிறை தண்டனை & ரூ 25 ஆயிரம் அபராதம் நெல்லை மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.

Tirunelveli, Tirunelveli | Aug 26, 2025
கடந்த 2022 ஆம் ஆண்டு நாங்குநேரி தம்பபுரத்தை சேர்ந்த முத்தையா என்பவர் சிறுமி ஒருவரை பாலியல் தாக்குதல் செய்துள்ளார் இது குறித்து புகார் அளித்ததன் பேரில் எதிரியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொண்டு கைது செய்தனர் இவ்வளக்கு விசாரணை திருநெல்வேலி மாவட்ட போக்கு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்ற வந்த நிலையில் இன்று மாலை 5 மணி அளவில் ரூபாய் 25,000அபராதம் மற்றும் 25 வருடம் தண்டனையும் விதித்து தீர்ப்பு வழங்கினர்
Read More News
T & CPrivacy PolicyContact Us