Download Now Banner

This browser does not support the video element.

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள சன்னதிகளுக்கு பாலாலயம் உற்சவம் நடைபெற்றது

Kancheepuram, Kancheepuram | Aug 28, 2025
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும் உலகப் பிரசித்தி பெற்ற அத்திவரதர் கோவில் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதற்காக சுமார் 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ள திட்டமிட்டப்பட்டு படிப்படியாக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் கோவில் வளாகத்தில் அனந்த சரஸ் திருக்குளத்தின் சுற்றியுள்ள ஸ்ரீ வேணுகோபாலன் சன்னதி, ஸ்ரீ வராகர் சன்னதி,ஸ்ரீ ரங்கநாதர் சன்னதி, மற்றும் உள் பிரகாரத்தில் உள்ள ஸ்ரீ திருவனந்தாழ்வார் ச
Read More News
T & CPrivacy PolicyContact Us